ஐஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு? தமிழகத்தில் 10 இடங்களில் தீவிர சோதனை!

தீவிரவாத கும்பலான ஐஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு உள்ளதாக கூறி இதுவரை எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகிறது என் ஐ ஏ அமைப்பு.

தற்போது வெளியான தகவலின் படி இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை போன்ற 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 3 லேப்டப், 3 ஹார்ட் டிஸ்க், 16 செல்போன், பென்ட்ரைவ் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment