புயல் பாதித்த மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் 2 நாட்களிலும், கிராமப் புறங்களில் 7 நாட்களிலும் மின் இணைப்பு கிடைக்கும்…!அமைச்சர் தங்கமணி

புயல் பாதித்த மாவட்டங்களின் விரைவில் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் தங்கமணி கூறுகையில், புயல் பாதித்த மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் 2 நாட்களிலும், கிராமப் புறங்களில் 7 நாட்களிலும் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படும்.தஞ்சையில் 98%, நாகையில் 95%, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 50% மின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெரும் என்றும்  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment