மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!! திரிணமுல் காங்கிரஸ் கட்சியைகண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில் நகர குழு உறுப்பினர் தங்கவேல், முருகன், சக்திவேல் முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment