மக்கள் தொகை அடிப்படையில் நிதி அதிகாரப்பகிர்வு இருந்தால் அதிக தவறுகள் நடைபெறும் …!விஜயகாந்த்

 இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்  கூறுகையில், 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி அதிகாரப்பகிர்வு இருந்தால் அதிக தவறுகள் உருவாகும்.அடிப்படை அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும்; வருவாய் பகிர்வையும் 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Comment