பாஜக அரசு 4 ஆண்டுகளில்  மக்களுக்கு செய்ததை சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது!வானதி சீனிவாசன்

பாஜக அரசு 4 ஆண்டுகளில்  மக்களுக்கு செய்ததை சொல்வதற்கான வாய்ப்பு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் கிடைத்தது என்று  பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதை பிரதமர் மோடி மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment