பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் அரசு செயல்படுத்தி வருகிறது! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறையில் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதி முழுமையாக பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment