நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மோடி வென்றாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் இதயங்களை வென்றவர்! சிவசேனா

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் இதயங்களை வென்றவர்   என்று சிவசேனா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிரான்ஸ் கால்பந்து கோப்பையில் வென்றது . ஆனால் குரோஷியா இதயங்களை வென்றது . நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மோடி வென்றாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் இதயங்களை வென்றவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment