தங்க கடத்தல் தொடர்பாக 6பேருக்கு சிபிஐ காவல் !

திருச்சியில் கைதான சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6பேருக்கு வரும் 16 ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்தில் தங்க கடத்தல் தொடர்பாக 6பேருக்கு சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
DINASUVADU

Leave a Comment