கருணாநிதி  எப்போதும் ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

கருணாநிதி  எப்போதும் ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.மேலும் பல்துறை மேதையை நாடு இழந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment