ஐப்பான் செல்கிறார்..!தமிழக மீன்வளத்துறை அமைச்சர்ஜெயக்குமார்..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment