காரில் கடத்த ரெடிய இருந்த ரூ.2.5 லட்சம் கஞ்சா பறிமுதல்..!கடத்தியவர் கைது..!!

திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியில் காரில் கடத்தவிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.மேலும் தெக்கலூரில் இருந்து திருப்பூருக்கு காரில் குட்காவை கடத்தி வந்த ராம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
DINADUVADU

author avatar
kavitha

Leave a Comment