உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது…!அமைச்சர் எம்.சி.சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் எம்.சி.சம்பத்  கூறுகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. தென் கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment