துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டின் முன் திரண்டது மக்கள் கூட்டம்….!!!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டின் முன் மக்கள் கூட்டம் திரண்டது.

பொங்கலை ஒட்டி பொதுமக்களுக்குதுணை முதலவர் ஓ.பி.எஸ். தலா ரூ.500 வழங்கினார். பணம் கொடுப்பதை அறிந்த பொதுமக்கள், ஓ.பி.எஸ். இல்லம் முன் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ்.இல்லம் முன் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment