சிதம்பரம் மகன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை….!!!

சிதம்பரம் மகன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சிதம்பரம் மகன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment