உச்சநீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்….!!!

உச்சநீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.

மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment