உயர்வுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை நிலவரங்கள்

இன்றைய பங்கு சந்தை சற்று உயர்ந்துதான் முடிந்துள்ளன. அதன்படி பங்குச்சந்தைகளின் விவரமானது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61 புள்ளிகளுடன் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 38.50 புள்ளிகள் உயர்ந்து, 10,531 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

source : dinasuvadu.com

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment