குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதிகளுக்கு விதித்த கோரிக்கை..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்துக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், `உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள்  ஆங்கிலத்தில் மட்டும் இருக்கக் கூடாது என்றும். தமிழிலும் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரியுள்ளார். இதற்கு நீதிபதிகளும் சம்மதம்  தெரிவித்துள்ளனர்…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment