திருவாரூர் இடைத்ததேர்தல்: ஜனவரி  3ம் தேதிக்குள்  விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்க வேண்டும் ..!

ஜனவரி  3ம் தேதிக்குள் திருவாரூர் இடைத்ததேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக  திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் .அன்பழகன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம்  என்றும்  திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Comment