தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பினர் மு.க.ஸ்டாலினை சந்திப்பு….!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல விதங்களில் பிரச்னை நடந்து, 13 உயிர்களும் பழிவாங்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆளை மூடப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆளை திறக்கப்படும் என்ற பேச்சு பரவி வருகிற நிலையில், தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment