தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது -மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில்   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்ன நிலையில் உள்ளது. குடிநீர் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பேசியுள்ளார்.

Leave a Comment