பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்புக்கு  பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்…!அமைச்சர் ஜெயக்குமார்

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்புக்கு  பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக   அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்புக்கு  பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment