உண்மையை எதிர்ப்பது தான் காங்கிரஸ்  கட்சியின் இயல்பு ..! மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி

உண்மையை எதிர்ப்பது தான் காங்கிரஸ்  கட்சியின் இயல்பு என்று  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,  ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி வைத்திருக்கும் உரையாடல் பதிவின் உண்மை தன்மை என்ன?…உண்மையை எதிர்ப்பது தான் காங்கிரஸ்  கட்சியின் இயல்பு .உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்கிறது என்று  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Comment