ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் பயனற்றது! மு.க.ஸ்டாலின் அதிரடி!

இன்று பேரவை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் பயனற்றது என அண்ணா குறிப்பிட்டுள்ளதாகவும், ஆளுநர் பதவி தேவையற்றது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பேரவை நிகழ்வை நேரடிப்பு ஒளிபரப்பு செய்வது மற்றும் 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.