ஒரு அரசாணையை வெளியிட்டு ஆலையை மூடிவிட்டு அதையே நியாயப்படுத்தியது அதிமுக அரசு….!மு.க.ஸ்டாலின்

ஒரு அரசாணையை வெளியிட்டு ஆலையை மூடிவிட்டு அதையே நியாயப்படுத்தியது அதிமுக அரசு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அரசின் சீராய்வு மனு தள்ளுபடிக்கு முதல்வரே பொறுப்பு ஆவார்.ஒரு அரசாணையை வெளியிட்டு ஆலையை மூடிவிட்டு அதையே நியாயப்படுத்தியது அதிமுக அரசு. கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூட வேண்டும் என்று பேரவையில் அரசுக்கு கோரிக்கை வைத்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment