பெண்கள் பாதுகாப்புக்கென தமிழகத்தில் தனி பாதுகாப்பு படை?

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென தனி பாதுகாப்பு படையை அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேசிய அவர், தற்போதைய மழை மகிழ்ச்சி அளித்தாலும், உப்பளம், மீன் பிடி தொழில் , விவசாயம் போன்றவை பாதிக்கப்படுவதால் தமிழக அரசு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment