நாளை நடைபெற உள்ள பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு நடுவராக இந்திய பெண் நியமனம்..!

கிரைஸ்ட்சர்ச் நகரில் நாளை உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த இறுதி ஆட்டத்திற்க்கான நடுவராக இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவர் குழுவில் இடம் பிடித்துள்ள லட்சுமி  ஆந்திராவை சேர்ந்தவர். இந்த போட்டிக்கு முன்பாக இவர் ஆண்களுக்கான ஒரு நாள் … Read more

WWC2022:‘இது நோ-பால் மட்டுமல்ல’ இந்தியாவின் தோல்வி குறித்து- வீரேந்திர சேவாக் ட்வீட்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின்  இறுதி லீக் ஆட்டத்தில் பேட்டிங்  மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய போதிலும்,மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். மிதாலி ராஜ் தலைமையிலான அணிக்கு இது மிகவும் அருகாமையில் இருந்தது, ஆனால் இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கிடையில், முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.அது வெறும் நோ பால் அல்ல,இந்தியாவின் இன்றைய ஆட்டத்தை இழந்துள்ளது.ஆனால் சில … Read more