கொரோனாவுக்கு எதிரான போரில் துணிச்சலுடன் களமிறங்கிய இந்திய வம்சாவளி மருத்துவர்கள்.!

உலக வல்லரசு நாடாக அறியப்பட்ட அமெரிக்காதான் தற்போது கொரோனாவிலும் முன்னணியில் இருக்கிறது. அங்கு பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் இந்தியர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. இது குறித்து இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரேஷ் ரெட்டி பேட்டியளித்தார். அதில் இந்திய மருத்துவர்களின் கொரோனா தடுப்பு பங்களிப்பு, அமெரிக்காவின் மருத்துவ நிலை என பலவற்றை பற்றி கூறியுள்ளார். அந்த பெட்டியிலிருந்து டாக்டர் சுரேஷ் ரெட்டி கூறிய சில கருத்துக்கள் இதோ, ‘ இதுவரை பொருளாதாரத்தில் முதல் இடம் என … Read more

கொரோனா தடுப்பு மருந்துக்கான இறுதி கட்டத்தை எட்டிவிட்டோம்.! – ட்ரம்ப் தகவல்.!

கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். விரைவில் செய்து முடிப்போம். என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமேரிக்கா மாறி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,217 கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்த அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், கொரோனா வைரசால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் … Read more

பாகிஸ்தானுக்கு வென்டிலேட்டர்கள் அனுப்பிவைப்போம்.! டொனால்டு ட்ரம்ப் அதிரடி.!

பாகிஸ்தானுக்கு கொரோனா  சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதோடு மூச்சு திணறலும் ஏற்படும். இதனால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர்கள் முக்கிய தேவையாக இருக்கிறது. இதனால், உலக நாடுகளுக்கு வென்டிலேட்டர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவிடம் வெண்டிலேட்டர் தேவைகளை கூறி உதவி கேட்டது. அதன் பேரில், பாகிஸ்தானுக்கு வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்பதாக கூறி அமெரிக்க … Read more

அந்த விதியை பயன்படுத்தினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்கும்.! ட்ரம்ப் எச்சரிக்கை.!

கடந்த இரு ஆண்டுகளாக வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த நாடுகள் தான் அமெரிக்காவும், சீனாவும்.! இரு நாடுகளுமே எதெரெதிர் நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இதனை அடுத்து இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை மறந்து கடந்த ஜனவரி மாதம் ஒரு வர்த்தகத்தின் முதல்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனடிப்படையில்,  அமெரிக்காவிடம் இருந்து 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா வாங்க வேண்டும். இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, … Read more

பாகிஸ்தான் மருத்துவருக்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்த அமெரிக்கர்கள்.! எதற்காக?!

உலகை அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது அமெரிக்கா நாடு. இங்கு இதுவரை 6.74 34,641 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அந்நாட்டில் போதிய வென்டிலேட்டர்கள் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்காக அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மருத்துவர் சவுத் அன்வர் ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினார். அந்த கருவி மூலம் ஒரே நேரத்தில் ஒரு வென்டிலேட்டரை வைத்து 7 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம் 7 பேருக்கு செயற்கை … Read more

உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை தர மறுக்கும் அமெரிக்கா.! ஐநா அறிவுரை.!

உலகம் முழுக்க கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பிற்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கவேண்டிய நிதியை ட்ரம்ப் தர மறுத்துள்ளார். இதுகுறித்து, ட்ரம்ப் பேசுகையில், ‘ அமெரிக்க அளிக்கும் நிதியின் மூலம் உலக சுகாதார நிறுவனம் நல்ல பலன்களை … Read more

24 மணிநேரத்தில் 1,900 பேரை கொரோனாவிற்கு பலி கொடுத்தது அமெரிக்கா.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதவுரை 16 லட்சத்திற்க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலகம் முழுக்க கொரோனாவால் 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.  அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால்  4,68,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,697 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே 1,900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. 

கொரோனாவால் அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர்.!

கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.  இதுவரை 5 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனராம். இதில் லட்சக்கணக்கான இந்தியர்களும் உள்ளனராம். வெளிநாட்டில் இருந்து அமேரிக்கா சென்று வேலைபார்ப்பவர்களில் 67 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வெளிநாட்டினர் எச்.1.பி விசா … Read more

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்.! உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது.!

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரிதாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கி, இதுவரை இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் என பல நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.  இதுவரை உலகம் முழுவதும் 42,344 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் . 8,60,170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,78,441 பேர் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இத்தாலியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் … Read more

கொரோனா பீதியால் தவிக்கும் 18 சொகுசு கப்பல்கள்! எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அச்சம்!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அபரவு இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தங்களது போக்குவரத்து, தொழில்துறை என அனைத்தையும் முடங்கியுள்ளது.  பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன. வெளிநாட்டு பயணிகளை எந்த வழியிலும் உள்நுழைய அனுமதிப்பதில்லை. விமான போக்குவரத்து, நீர்வழிபோக்குவரத்து என அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுக்க 18 சொகுசு கப்பல்கள் கரை ஒதுங்க எந்த நாடும் அனுமதிக்காததால் அவை நடுக்கடலில் தத்தளிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த … Read more