#Breaking : அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.!

அமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது.   உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பல நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் உலகம் முழுக்க 56,37,367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 3,49,290 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில், அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு இதுவரையில், 17,13,000 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது. … Read more

ரஷ்யாமீதான தடை இந்தியா மீதும் தொடருமா?! விஸ்வரூபமாகுமா ஏவுகணை விவகாரம்?!

அமெரிக்காவானது ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதியின் படி, அந்நாடு பொருளாதார தடை விதித்துள்ள ஒரு நாட்டுடன் இன்னொரு நாடு பொருட்கள் வாங்கி வந்தால், பொருள் வாங்கிய நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கும்.  இந்தியாவானது, ரஸ்யாவிடம் இருந்து எஸ்.400 என்கிற 5 வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டே ஒப்பந்தம் போட்டது. அதன்படி, முதற்கட்ட தொகையாக இந்திய மதிப்பில் ரூபாய் 6000 கோடியை சென்ற ஆண்டு இந்தியா ரஸ்யாவிடம் … Read more

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நாய்.! அமெரிக்க மருத்துவ கல்லூரி அசத்தல்.!

அமெரிக்காவில் மூஸ் என்கிற நாய்க்கு கால்நடை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா கால்நடை மருத்துவ தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சில் வழங்கி வந்த மூஸ் என்கிற 8 வயதுள்ள நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள்ளது.   கால்பந்து போட்டிகள், கிளப் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இந்த மூஸ் நாய் கலந்துகொள்ளும். முக்கியமாக மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலில் இந்த … Read more

உலக சுகாதார அமைப்பிற்கு 30 நாட்கள் கெடு விதித்த ட்ரம்ப்.! பதிலடி கொடுத்த சீனா.!

சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி  இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என ட்ரம்ப் சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.   உலக சுகாதார அமைப்பு (WHO -World Health Organisation) கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து செல்லும் நிதியை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு … Read more

ஒரு கோடி பேரை தொடப்போகும் கொரோனா பரிசோதனை… அமெரிக்க அதிபர் தகவல்….

சீனாவின் வூகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று  உலக அளவில்  அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளை அதிகம் சந்தித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது.  அந்நாட்டில் மட்டும் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றின் கரணமாக  பலியாகி உள்ளனர். மேலும், 13.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தவைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டு திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து  … Read more

இந்தியாவில் கடந்த காலாண்டை விட இந்தாண்டு அதிகரித்த ஸ்மார்ட்போன் விற்பனை.!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகரித்துளளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் இந்தாண்டு தொடக்கம் முதலே ஆரம்பித்தாலும், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மார்ச் மாதம் தான் அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால், இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் … Read more

கொரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்து.!

இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30,076 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியான இடத்தில் தற்போது இங்கிலாந்து உள்ளது.  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வை  தவித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் 38,20,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா பாதிப்பினால் 2,65,094 பேர் உயிரிழந்துள்ளார். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். … Read more

இந்தாண்டுக்குள் கொரோனா தடுப்பூசி.! செப்டம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் திறப்பு.!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில்,  இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும் எனவும், மற்ற நாடுகள் தடுப்பூசி கண்டறிந்தாலும் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.  கொரோனா பாதிப்பால் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்க அரசு போராடி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 11 லட்சத்து 88 ஆயிரத்து 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  … Read more

கொரோனாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தி நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்! வைரல் வீடியோ உள்ளே.!

அமெரிக்காவில் உள்ள போர்டோ ரிகோ தீவில் இருக்கும் மருத்துவமனை ஊழியர்கள், ஒருவரை தோளில் தூக்கி கொண்டு நடனமாடுவது போன்ற டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்கவில் உள்ள கானா நாட்டில் ஓர் வினோத இறுதிச்சடங்கு பழக்கம் உள்ளது. அங்கு இறந்தவர்களை தோளில் தூக்கிக்கொண்டு நடனம் ஆடியபடி உலா வந்து அடக்கம் செய்வார்கள். 2015 முதல் இணையம் வாயிலாக அந்த இறுதிச்சடங்கு நடன விடீயோக்கள் இணையத்தில் பரவ தொடங்கின. தற்போது இதே போல … Read more

கொரோனாவுக்கு பலியானவர்களில் 72 சதவீதத்தினர் இந்த 5 நாட்டுக்காரர்கள் தான்.!

உலகம் முழுக்க 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில்,அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்துஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இதுவரை 32,40,038 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. அதில், 10,10,721 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில், 5 நாடுகளை சேர்ந்தவர்களின் பலி  எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட … Read more