அண்ணனை அடக்கம் செய்ய சென்ற தம்பி மயங்கி விழுந்து உயிரிழப்பு!
உயிரிழந்த அண்ணனை அடக்கம் செய்ய சென்ற தம்பி உயிரிழப்பு. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தொட்டியார் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் 72 வயது முதியவர் கருணாநிதி. இவரது அண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தனது அண்ணனின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற கருணாநிதி இறுதி சடங்கு முடிந்ததும் மயானத்திலிருந்து உறவினரின் மோட்டார் பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார்.அதன் பின்பு சிறிது … Read more