திரிபுராவில் முடிவுக்கு வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி..!

வாக்கு எண்ணிக்கை மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு   தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், எந்தெந்த கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கப் போகின்றன என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேகாலயாவின் 59 தொகுதிகளுக்கும் நாகாலாந்தின் 59 தொகுதிகளுக்கும் கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததாலும் மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதாலும் தலா ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு … Read more

ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே திரிபுரா கடும் போட்டி !

ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கடும் போட்டி நிலவி வருகிறது. திரிபுரா(59/59): மார்க்சிஸ்ட்-24 பாஜக- 35 மற்றவை- 1 நாகாலாந்து(59/60): பாஜக- 25 என்பிஎஃப்-31 காங்கிரஸ்- 0 மற்றவை-3   மேகாலயா(56/59): காங்கிரஸ்-22 பாஜக- 0 என்பிபி- 15 மற்றவை- 1, மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திரிபுராவை ஆளப்போவது யார்? தலைகீழ் போகும் பாஜக வெற்றி கருத்து கணிப்பு?

ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்  கடும் போட்டி நிலவி வருகிறது. திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடையும் என்றும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை பாஜக பறிக்கும் என்றும் 2 கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதனால் திரிபுரா தேர்தல் முடிவகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிபுரா தேர்தல் முடிவுகள் தொடக்கம் முதல் பரபரப்புடன் வெளியாகி வருகின்றன. தொடக்கத்தில் ஒரு பாஜக … Read more

மூன்று மாநிலங்களிலும் விரட்டப்படும் பாஜக?

இன்று மூன்று மாநிலங்களான திரிபுரா  ,மேகலையா ,நாகலாந்து  தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் திரிபுர மாநிலத்தில் அளும் அரசான மார்க்ஸ்சிஸ்ட் கட்சியை விரட்ட பாஜக பல திட்டங்களை வகுத்த நிலையில் தற்போது   மார்க்ஸ்சிஸ்ட் கட்சி பாஜகாவை விரட்டகிறது. திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.இதில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி பாஜகாவை விட முன்நிலையில் உள்ளது. திரிபுரா(58/59): மார்க்சிஸ்ட்-31 பாஜக- 26 மற்றவை- 1 நாகாலாந்து(50/60): பாஜக- 25 என்பிஎஃப்-24 காங்கிரஸ்- 0 மற்றவை-1 மேகாலயா(42/59): காங்கிரஸ்-18 பாஜக- … Read more

திரில் திரிபுரா பாஜகவை விரட்டுகிறது மார்க்சிஸ்ட்

திரிபுராவில்  இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவு டிரெண்டில் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை வகித்த நிலையில் அடுத் சுற்றில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. இடது சாரி கட்சிகள் திரிபுராவில் 26 இடங்களிலும், பாஜக கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.