விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் இதுதானாமா..?

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தாங்கள் போட்டியிடும் … Read more

நாளை தொகுதிப் பங்கீடு பற்றி பேச வருமாறு காங்கிரஸ் க்கு திமுக மீண்டும் அழைப்பு

தொகுதிப் பங்கீடு குறித்து பேச நாளை மீண்டும் வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இதில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கி வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி பங்கீடு இன்னும் … Read more

#BREAKING: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்கு அளிக்கலாம்-சத்யபிரதா சாகு ..!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், கொரோனா காலம் என்பதால் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று கடைசி ஒரு மணி நேரத்தில், பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார். மேலும், மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் … Read more

#BigBreaking:திமுக கூட்டணியில் விசிக க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு;தொண்டர்களிடையே சலசலப்பு கையெழுத்தாகிறது ஒப்பந்தம்

திமுக கூட்டணியில் விசிக 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று சென்னை மாவட்ட நிர்வாகிகள் முழக்கம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. விசிக வின் அவசர ஆலோசனை கூட்டம் அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதே சென்னை மாவட்ட நிர்வாகிகள் 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று முழக்க மிட்டனர்.இதனையடுத்து வெளியே வந்த திருமாவளவன் தலைமையின் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார் . இதனிடையே திமுக கூட்டணியில்  6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக … Read more