சிறுமியை தற்கொலைக்கு தூண்டியவர் கைது..!

14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வழக்கில் செந்தில் என்பவர் கைது. திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பட்டியில் கடந்த 6ம் தேதி தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் அப்பொழுது நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை இதனால் சிறுமியின் தாய் தேடி வந்துள்ளார், அப்பொழுது சிறுமி பாதி உடல் எரிந்து கடந்த நிலைய பார்த்த சிறுமி தாய் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். … Read more

திருச்சி விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் பறிமுதல்..!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நகருக்கு வந்த விமானத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டது… இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்…