ராஜஸ்தான், தெலங்கானா இரு மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்..!!அடுத்து யார் ஆட்சியாளர்கள்..!!

ராஜஸ்தான்  மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. ராஜஸ்தான்  மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலானது வரும் 7 ஆம் தேதி  நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இறுதி நாளான இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டனர்.தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் … Read more