தா.பாண்டியன் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி…!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், தா.பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.   இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவரது உடலுக்கு பல தலைவர் அஞ்சலி செலுத்தி வருவதை தொடர்ந்து, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், தா.பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி … Read more

பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் மறைந்தாரே – ஸ்டாலின் இரங்கல்..!

புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தா.பாண்டியன்  மறைவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பொதுவுடைமைப் போராளியும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான திரு. தா.பாண்டியன் அவர்கள் மறைவெய்தினார் … Read more

பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது…கமல்ஹாசன் ட்விட்..!

தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு … Read more

தா.பாண்டியன் மறைவிற்கு எம்.பி ஜோதிமணி இரங்கல்..!

தோழர் தா. பாண்டியன் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more