தெலுங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை ..!!
தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற புகார் எழுந்துள்ளது. கரீம்நகர் மாவட்டம் சங்கர பட்டினம் அருகேயுள்ள தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாயி தீபிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் இவர்களின் காதலை ஏற்கவில்லை. இந்நிலையில், குமாரை … Read more