தெலுங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை ..!!

தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற புகார் எழுந்துள்ளது.  கரீம்நகர் மாவட்டம் சங்கர பட்டினம்  அருகேயுள்ள தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாயி தீபிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் இவர்களின் காதலை ஏற்கவில்லை. இந்நிலையில், குமாரை … Read more

'கடவுள் என்னிடம் பேசினார்' "உங்கள் வீட்டுக்கு போக சொன்னார்"நூதன முறையில் கொள்ளை..!!

தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் போலி சாமியார் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், உங்கள் வீட்டில் வாஸ்து சரியில்லை. வாஸ்து தோஷத்தை சரி செய்தால் நீங்கள் எடுக்கும் செயல்கள் வெற்றி பெறும். நான் யார் வீட்டுக்கும் செல்வது கிடையாது. உங்கள் வீட்டிற்கு கடவுள் உத்தரவிட்டதால் வந்துள்ளேன் எனக்கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை முழுவதுமாக நம்பிய … Read more

‘சாதிக்கு எதிராக போராடுவேன்’ என் குழந்தையை போராளியாக்குவேன்..!!கணவனை இழந்த அம்ருதா.

‘சாதிக்கு எதிராக போராடுவேன்’ என் குழந்தையை போராளியாக்குவேன் – அம்ருதா உருக்கம்! ‘சாதிப் பாகுபாடு இல்லாமல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் கனவாக இருந்தது’ என தெலங்கானாவில் ஆணவக் கொலையினால் கணவனை இழந்த அம்ருதா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. … Read more

“அமித்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” விளாசித்தள்ளிய முதல்வர் மகன்..!!

ஹைதராபாத்; தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களை பாஜக ஏமாற்றி விட்டதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் கூறியுள்ளார்.மேலும், தெலுங்கானா பற்றிப் பேச பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அருகதை இல்லை என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியானது, தெலுங்கானா மாநிலத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வகையில், சட்டப்பேரவையை அண்மையில் கலைத்தது. இதனை, பாஜக தலைவர் அமித்ஷா விமர்சித்திருந்தார். மக்களின் வரிப்பணத்தை தேர்தலுக்காக செலவிடுவதன் மூலம், சந்திரசேகர … Read more

“பிஜேபி வலிமையான சக்தி” அமித்ஷா அதிரடி..!!

தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் நாளை பிரச்சாரத்தை தொடங்கவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா, ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தெலங்கானா கட்சி தலைவரும், காபந்து முதலமைச்சருமான சந்திரசேகரராவ் மற்றும் அவரது கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகரராவ் ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால், தற்போது தனது … Read more

” இவர் கோமாளி ” ” இவர் பிஜேபியின் கைக்கூலி ” பதிலுக்கு பதில் விமர்சனம்

ராகுல்காந்தி கோமாளி; தெலுங்கானா முதல்வர் : சந்திரசேகர ராவ் பாஜக-வின் கைக்கூலி என காங்கிரஸ் விமர்சனம்   ஐதராபாத்: ராகுல்காந்தியை கோமாளி என்று விமர்சித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பு பற்றி செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி கோமாளி என்பது நாட்டுக்கே தெரியும் என்று அவர் சாடினார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான் ரன்தீப் சுர்ஜிவாலா … Read more

“ஆலோசனையில் தேர்தல் ஆணையம்” 4 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்..!!

4 மாநிலங்களுடன் தேர்தல் – தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது. அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற … Read more

” ஆட்சி கலைப்பு ” ” வேட்பாளர்கள் அறிவிப்பு ” பரபரப்பில் தெலுங்கானா..!!

105   தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநில சட்டசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், 105 தொகுதிகளுக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார். … Read more

அடுத்தாண்டு தேர்தலுக்கு..! இந்த ஆண்டே தயாராகும் தெலுங்கானா..!!ஆர் யூ ரெடி..! ஐயம் ரெடி..முதல்வர்சந்தரசேகர் ராவ்..!!

தெலங்கானா மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். தெலுங்கனா :பல வருட போராட்டங்களுக்குப் பின் ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த  2014- ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி … Read more

திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு,சாவித்திரிபாய் பூலே சிலையும் விட்டுவைக்காத மதவாத கும்பல்….!!

திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு, இப்போது… நேற்றைய தினம் தெலுங்கானாவில் உள்ள சாவித்திரிபாய் பூலே சிலை தாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனுதர்ம விதியின் அடிப்படைகளை தகர்த்தெறிந்த , பெண் கல்விக்கு குரல் கொடுத்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே என்பது குறிப்பிடத்தக்கது.அன்னையின் மகத்தான வரலாறுகள் தெரிந்த யாரும் இது போன்ற இனத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்களின் நோக்கம் எல்லாம் வரலாற்றை முற்றிலும் அழிப்பது தான், வரலாற்றில் கொழைகளாக வாழ்த்த இவர்களின் … Read more