தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு நிதியுதவி – எம்.பி. கனிமொழி..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற, துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 94 பேர்களில்,93 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் பலியான நபரின் தாயாருக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவியாக எம்.பி.கனிமொழி வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில்,பின்னர் அது வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து,போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் … Read more