எஸ்.பி.பிக்கு பாரதராத்னா : மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜு!

எஸ்.பி.பிக்கு பாரதராத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இவருக்கு சிலை அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என பலரும் முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதுபோல ஆந்திராவிலும் இவருக்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் … Read more

பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் – இணையத்தை கலக்கும் வீடியோ!

பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ அவரது மறைவை தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலமான தமிழ் திரையுலகின் பின்னணி பாடகராகியா எஸ்.பி.பி அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்பு தொடர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறைவனடி சேர்ந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அவரது உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்பிபியின் … Read more

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உடல்நிலையில் திடீர் பின்னடைவு

கொரோனாவில் இருந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்   உடல்நிலை தேறி வந்த நிலையில் திடீர் பின்னடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்  பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    … Read more

அப்பா உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது – மகன் S.P.சரண்

சில தினங்களுக்கு முன் இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளதாக மகன் சரண் தெரிவிப்பு. பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறியிருந்த நிலையில் இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர … Read more