மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு!

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று பத்மவிபூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது போல இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம், கலை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி … Read more

பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி!

பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் நல குறைவால் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி மறைந்த பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல் திருவலூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவ்விடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அவரது மஹான் சரண் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவ்விடத்தில் பொதுமக்கள் பார்வையிட தற்பொழுது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் காலை 10 … Read more

எஸ்.பி.பிக்கு பாரதராத்னா : மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜு!

எஸ்.பி.பிக்கு பாரதராத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இவருக்கு சிலை அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என பலரும் முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதுபோல ஆந்திராவிலும் இவருக்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் … Read more

இவை அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் – எஸ்.பி.பி.சரண்!

சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது இறப்பு வரை அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த … Read more

பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் – இணையத்தை கலக்கும் வீடியோ!

பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ அவரது மறைவை தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலமான தமிழ் திரையுலகின் பின்னணி பாடகராகியா எஸ்.பி.பி அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்பு தொடர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறைவனடி சேர்ந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அவரது உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்பிபியின் … Read more

எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!

எஸ்.பி.பி யின் உடல்  தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று பிற்பகல் உயிழந்தார். பின்னர்,அவரது உடல் நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி.பி யின் உடல் நேற்று இரவு தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், … Read more

எஸ்.பி.பி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மறைந்த பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நேற்று மாலை நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி.பி யின் உடல் நேற்று இரவு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கவில்லை. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில்,  … Read more

72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பிக்கு காவல்துறை மரியாதை..!

சற்று நேரத்தில் எஸ்.பி.பி யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல்  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தினர்.  24 போலீசாரால் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு மரியாதை செலுத்தினர்.

உயிரிழந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குறித்து நாம் அறியாத 10 விஷயங்கள்!

உயிரிழந்த பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்  குறித்து நாம் அறியாத 10 விஷயங்கள் பற்றி பார்க்கலாம். தமிழ் திரை உலகில் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்றிருப்பதாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்பு உடல் நிலையில் மிகவும் பின்னடைவை சந்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவரது உடல்நிலை மீண்டும் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருந்ததால் ரசிகர்கள் மற்றும் … Read more

எங்க போன பாலு?உலகம் ஓரே சூனியமாக இருக்கு- மவுன அஞ்சலி பாடல் வெளியீடு

எஸ் பிபி மறைவால் இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் வருத்தத்தில் உள்ளார்.இவர்களூக்குள் மனக்கசப்பு இருந்தபோதிலும் சரியாகி விடும்.இசையில் எவ்வித கசப்பும் இன்றி தேனிசையை கொடுத்தவர்கள். அந்தளவுக்கு  சினிமாவையும் தாண்டி இவர்களது நட்பு மிக ஆழமானது நட்பு கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால அரை சதம் கண்டது. எஸ் பிபி மறைவுக்கு ஏற்கனவே இரங்கல் வீடியோ வெளியிட்டு இருந்த இளையராஜா அதில் பாலு நீ போயிட்ட எங்க போன இங்கு உலகம் ஓரே சூனியமாக இருக்கிறது. எனக்கு இந்த உலகத்துல ஒன்றுமே  … Read more