இது ரவுடித்தனத்தின் உச்சக்கட்டம் – விராட் கோலி ட்வீட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடைபெற்றவை ரவுடித்தனத்தின் உச்சக்கட்டம் என்று இந்திய அணி வீரர் விராட் கோலி ட்வீட். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக அங்குள்ள ரசிகர்கள் இழிவுப்படுத்தியதை தொடர்ந்து ஆட்டம் முடிந்த பின், ரஹானே, அஷ்வின், போட்டியின் அம்பேரிடம் புகார் அளித்தனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் … Read more