கொரோனா.! தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் உரிமம் ரத்து.!

கொரோனா வைரஸால் கோவாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வாஜித் கூறுகையில் , அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் வாகனங்கள் தவிர அனைத்து அரசு போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணவிழா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு  சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் … Read more

மருத்துவமனையில் லிப்ட் விபத்து..எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் உயிர் தப்பினர்..

சென்னை திருவல்லிக்கேணி உள்ள தனியார் மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த அயன் என்ற எட்டு மாத குழந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அந்த குழந்தையை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  மருத்துவமனையில்  மூன்றாவது மாடிக்கு செல்ல லிப்ட் மூலமாக குழந்தையுடன் உறவினர்கள் சென்று உள்ளனர். இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது. இந்த லிப்டில் பயணம் செய்த எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் உயிர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து தொடர்பாக … Read more

அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் காலம் வந்துள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவதன் மூலம் சுமார் 2000 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறினார். பின்னர் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள இந்த மருத்துவமனையில் 2021-22 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்கள், செவிலியர்களுக்கான தனி விடுதிகள் … Read more

அச்சத்தில் பொதுமக்கள்.! சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் பலி.!

சீனாவில் இருந்து திரும்பிய அறந்தாங்கியை சேர்ந்த நபர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா வைரசால் தான் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கும் என்று மக்கள் மத்தியில் அச்சம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சக்திகுமார் என்பவர் கடந்த 4-ம் தேதி சீனாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 14-ம் தேதி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் … Read more

ஹைதராபாத்தில் நடந்த சோகம்.! மருத்துவர் அலட்சியத்தால் 10 வயது சிறுமி உயிரிழப்பு.!

தனியார் மருத்துவமனையில் சிறுமி ஒருவர், டாக்டர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம். அளவுக்கும் அதிகமான மருந்துகள் சேர்க்கப்பட்டு ஊசிகள் போடப்பட்டதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினர். ஹைதராபாத்தின் குஷாய்குடா காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஏ.எஸ்.ராவ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 10 வயது சிறுமியான ரம்யா ஸ்ரீ என்பவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த சிறுமி சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார்.  இதனிடையே சிறுமியின் திடீர் உயிரிழப்பிற்கு … Read more