இலங்கை அகதிகள் இந்தியாலிருந்து இலங்கைக்கு அனுப்பபடுவர்.. இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் கருத்து..
இலங்கை அகதிகள் பாதுகாப்பாக தங்கள் தாய்நாடு திரும்ப நடவடிக்கை. இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அறிவிப்பு. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தணா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து இருதரப்பு குறித்து பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இதில், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 இலங்கை அகதிகளை அவர்களின் தாய்நாடான இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,அவர்களின் … Read more