விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன் – மோடி ட்வீட்

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஒரு விமானி, ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுவரை 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யுமாம் என்று தெரிவித்துள்ளார். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் … Read more

விமான விபத்து பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது இந்த விமானத்தில் 2 விமானிகள், 5 விமான பணிப்பெண்கள், 10 குழந்தைகள் மற்றும் 174 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குமாறு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஏ.சி. மொய்தீனுக்கு உத்தரவிட்டுள்ளார் .மேலும் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள … Read more

விமானம் மோதி விபத்து.. விமானி உட்பட 7 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு!

துருக்கி நாட்டில் சிறிய ரக விமானம் மோதி விபத்துகுள்ளானதில், விமானிகள் உட்பட 7 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். துருக்கி நாட்டில் காவல் துறையினருக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானம், கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. அப்பொழுது கிழக்கு துருக்கியில் உள்ள ஆர்டோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அவர்கள், வான் மற்றும் அண்டை மாகாணமான ஹக்கரி மீது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு, விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் … Read more

ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5 பேர் , உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறிய ரக விமானத்தில் நேற்று மாலை இண்டியானாவுக்கு சென்றனர். இந்த விமானம் ஜார்ஜியா வான்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்தது. … Read more

கனடாவில் விமானங்கள் மோதி தீவிபத்து!

நேற்று கனடாவின் டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவின் கான்கன் நகருக்கு 168 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் ஒரு விமானம் புறப்பட்டத் தயாராக இருந்தது. அப்போது பின்னோக்கி வந்த மற்றொரு விமானத்தின் இறக்கையுடன் மோதி தீப்பற்றியது. பயத்தில் பயணிகள் அலறிய சத்தமும் கேட்டது. எனினும் அவசரப் பாதைகள் வழியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மற்றொரு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. source: dinasuvadu.com

 மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் விமானம் தீப்பற்றி எரிந்த விபத்து!12பேர் உடல் கருகி பலி ….

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் பசிபிக் கடற்கரையோரச் சுற்றுலாத் தளத்தில் இருந்து அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் 10பேரை ஏற்றிக்கொண்டு நேச்சர் ஏர் என்கிற தனியார் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.கோஸ்டாரிகாவில் விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் 10பேரும் விமானிகள் 2பேரும் உயிரிழந்தனர் விமானத்தில் விமானிகள் 2 பேர் இருந்தனர்.சுற்றுலா பயணிகள் பத்து பேர் இருந்தனர் . இந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெழுந்த சற்றுநேரத்தில் தீப்பற்றி வெடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த சுற்றுலாப் … Read more