ஜாமீன் கிடைக்குமா? சிதம்பரம் வழக்கில் இன்று தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கில் இன்று  தீர்ப்பு அளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார். இதனால் ஐ.என்.எக்ஸ். … Read more

சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார். … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் காவலை வருகின்ற 27-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனாலும் சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் … Read more

இன்று முடிவடைகிறது ! சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.இன்றுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில் டெல்லி சிபிஐ … Read more

சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்

சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்   அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்துள்ளது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இதனிடையில் உடல்நிலையில் திடீர் பின்னடைவு காரணமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் .உடல்நிலையை … Read more

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்தது.பின் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனிடையில் உடல்நலக்குறைவால் ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் .உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால … Read more

 ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ! சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என்று  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன் படி  சிதம்பரம் அமலாக்கத்துறை காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த  அக்டோபர்  24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுததியபோது ,சிதம்பரத்திடம் அக்டோபர்  30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது … Read more

உடல்நிலை மோசம் ! இடைக்கால ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் . ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்   அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்துள்ளது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இதனிடையில் உடல்நிலையில் திடீர் பின்னடைவு காரணமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் … Read more

இன்றுடன் காவல் முடிவடைகிறது ! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்  ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரம் நீதிமன்றக்காவல் முடிவடைய உள்ள  நிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை  சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது .அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர்  24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அக்டோபர்  24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.காவல் முடிந்த நிலையில் சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.  ப.சிதம்பரத்திடம் … Read more

உடல்நிலையில் திடீர் பின்னடைவு ! திகார் சிறையில் உள்ள சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நல குறைவு காரணமாக ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்   அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்துள்ளது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையையில் உடல்நிலையில் திடீர் பின்னடைவு காரணமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.