பிரதமர் மோடியிடம் புகாரளித்த சிறுமி…! ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிப்பு..!

நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதாக புகார் அளித்த 6 வயது சிறுமி. சிறுமியின் புகார் எதிரொலியால், மீரில் அம்மாநில நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த, நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு … Read more

என்ன செய்வது மோடி ஐயா….? அதிக வீட்டுப்பாடம் கொடுப்பதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்த சிறுமி…!

ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு … Read more

#BREAKING: ஆன்லைன் வகுப்பு புகார்.., போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை -முதல்வர் அதிரடி

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கு குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், இணைய வழி வகுப்புகள் முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதனை … Read more

பள்ளிகளில் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிகளில் நடக்கக்கூடிய பாலியல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இதனையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள … Read more

ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீண்ட மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தேர்வுகளையும் ஆன்லைனில் … Read more

#BREAKING: ஜூன் மாத‌த்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள்…சென்னை பல்கலை. அறிவிப்பு.!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகள், பள்ளிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பள்ளிகளில் 10 மற்றும் 12 மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வர அரசு அனுமதி வழங்கியது. கடந்த டிசம்பர் மாதம் இளங்கலை … Read more

வாரத்தில் 6 நாட்களுக்கு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி செயல்படும் – அமைச்சர் செங்கோட்டையன்!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு முதல் தற்போது வரை மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. இடையிடையே ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாடங்கள் பயின்று வந்தாலும் தற்போது தான் நேரில் பள்ளிக்கு சென்று பாடங்கள் பெறுவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

மாணவர்களுக்கு 2-ஜிபி டேட்டா தினமும் இலவசம் -முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மாண்மிகு அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு, அரசு கல்லூரிகள் … Read more

ஆன்லைன் வகுப்பிற்காக தந்தையின் போனை வாங்கிய மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்காக தனது தந்தையின் தொலைபேசியை வாங்கியபோது, அதில் இருந்த விடியோவை பார்த்து தனது தாயிடம் கூறினார். கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களா என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி, தனது தந்தையின் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கினார். அப்பொழுது அந்த போனின் கேலரியில் இருக்கும் புகைப்படம், விடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில், அவரின் தந்தை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ இருந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, … Read more

மாணவர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் வகுப்பு! செல்போன் வாங்கி கொடுக்க மறுத்ததால் மாணவன் தற்கொலை!

மாணவர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் வகுப்பு. தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், அய்யனார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில், இவருக்கு 10- ம் வகுப்பு பயிலும் மகன் ஒருவன் உள்ளான். கொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன் மூலம் வகுப்பு  , முருகப்பெருமாளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெற்றுள்ளது. ஆனால், ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள அவரிடம் செல்போன் இல்லாத நிலையில், அவரது தந்தையிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை பணமில்லை … Read more