தூத்துக்குடி:திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொம்புத்துறையை சார்ந்தவர் அந்தோணி .இவர் மனைவி மரிய செல்வி இந்த தம்பதிக்கு 8 மகள்கள் , 4 மகன்கள் உள்ளனர்.இவர்களில் 6 மகளுக்கும் ,2 மகன்களும் திருமணம் முடிந்து விட்டது. இதில் எட்டாவது பிள்ளை ஸ்டீபன் சுரேஷ் (36) மீனவரான இவருக்கு திருமணம் நடக்க வில்லை.இதனால் கடந்த சில நாள்களாக ஸ்டீபன் சுரேஷ் மனமுடைந்து இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்டீபன் சுரேஷ் தனது வீட்டில் அனைவரும்  தூங்கிய பின்னர் … Read more