படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சன்னி லியோன்! காரணத்தை கண்ணீர் மல்க கூறினார்

தாம் சிறுவயதிலேயே  பெற்றோரை இழந்து விட்டேன். பின் ஆபாச படங்களில் நடித்து தற்போது பாலிவுட் சினிமாவில்  வந்து பிரபலமாவதற்குள் பல துன்பங்களை அனுபவித்தேன். நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக  பல  படங்களில் நடித்து வருகிறார்.பாலிவுட் சினிமாவில் வருவதற்கு முன் ஆபாச படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகுதான் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் நடித்து உள்ளார்.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து … Read more

கர்ப்பமாக இருக்கும்போது மோசமான உடையில் வந்த சமீரா ரெட்டி வைரலாகும் வீடியோ

தற்போது 2-வது முறையாக தாம் கர்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப் படத்தை வெளியிட்டார். நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர். இவர், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடத்த 2014-ம் ஆண்டு தொழில் அதிபர் அக்‌ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார். இவருக்கு  ஹான்ஸ் என்ற மகன் உள்ளார். தற்போது … Read more

விஜய்க்காக இணைதளத்தில் பார்வதி செய்த காரியத்தை பாருங்கள்

விஜய் அவர்களுகாக இணைதளத்தில் ரசிகர்கள் பக்கத்தை நடத்தி வருகிறார். அதற்கு அட்மினாக தான் இருப்பதாகவும் , பல பேர் உள்ள  இந்த பக்கத்தில் அவர் அட்மினாக  இருப்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினார். தளபதி விஜய் தற்போது “தளபதி 63” படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதில் பெரும்பாலும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர்.அந்த வரிசையில்  வெள்ளித்திரை நடிகைகளும்,சின்னத்திரை நடிகைகளும் உண்டு. தற்போது … Read more

அரை மணி நேரம் கதறி அழுத நடிகை சமந்தா! மேடையில் ஓபன் டாக் !

படம் ரிலீஸ் அன்று நள்ளிரவு 2.30 மணிக்கே எழுந்து விட்டதாகவும் ,தூங்காமல் வீட்டில் உலவி கொண்டிருந்தேன். படம் வெற்றி பெற வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொண்டேன். இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “மஜிலி ”  இந்த படத்தில் நாக சைதன்யா கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.நடிகை சமந்தா நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார். தற்போது இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.அந்த விழாவில் “மஜிலி ”  படக்குழுவும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் … Read more

சொந்த மண்ணில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதினர்.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணிகேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் … Read more

வருண் தவானை பார்க்க அனுமதிக்காததால் -காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரசிகை

அந்த ரசிகையின் மிரட்டலுக்கு பயந்தது காவலாளிகள் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் வருண் தவான்.தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வரையுள்ள படம் “கலன்க்” இப்படத்தின்  புரொமோஷனுக்காக  வருண் தவான் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு முன் வருண் தவான் ரசிகை ஒருவர் நீண்ட நேரமாக வருண் தவானை பார்ப்பதற்காக காத்து கொண்டு இருந்தார்.ஆனால் வீட்டில் அவர் இல்லாததால் வீட்டு பாதுகாலவர்கள் அந்த … Read more

பள்ளி நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்ற யாஷிகா ஆனந்த் வைரலாகும் புகைப்படம்

ஒரு நடன பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்கள் இருக்கும் அந் நிகழ்ச்சிக்கு அரை குறை ஆடையுடன் சென்றுள்ளார்.இதனால் பலர் யாஷிகாவை இணைதளத்தில் திட்டி திருத்து வருகின்றனர். யாஷிகா ஆனந்த் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே தமிழகத்தில் உள்ளது.இவர் நடித்த “துருவங்கள்பதினாறு” , “பாடம் “ஆகிய படங்களில் நடித்த போது இவர் பிரபலமாக வில்லை. ஆனால்”இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் … Read more

இந்த காரணத்திற்காகவா 24 கோடி சம்பளத்தை விட்டு கொடுத்தார் வித்யா பாலன்

அவர் கூறுகையில் நான் அடுத்து இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாது என கூறினாராம். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான நடிகை வித்யா பாலன் அஜித் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் “நேர்கொண்ட பார்வை” இப்படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து வருகிறார்.   இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். நடிகை வித்யா பாலனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க … Read more

மொத்த பட்ஜெட்டில் பாகுபலி மற்றும் 2.0-வை மிஞ்சிய பொன்னியின் செல்வன் ! இத்தனை கோடியா ?

இப்படத்தை ஒரே பாகமாக மொத்த கதையை கூற முடியாது என்பதால் இப்படத்தை  2 பாகங்களாக எடுக்கவுள்ளனர்.இந்த இருபாகங்களுக்கும் இயக்க  மொத்தமாக சுமார் 800 கோடி என தற்போது தகவல் கசிந்துள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க முதலில் எம் .ஜி ஆர் அவர்கள் முடிவு செய்தார்.ஆனால் சில காரணமாக பொன்னியின் நாவலை இயக்க அவர் கைவிட்டார்.பிறகு பாரதிராஜாவும் அந்நாவலை கைவிட்டார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவுள்ளார்.இவர் … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற சுஜா வருணி கர்ப்பம்! வெளியான புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுஜா வருணி.இவர் தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகர்களின் படங்களில் உள்ள பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். இவர் “பென்சில் “,  “குற்றம்23”,  “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார்.மேலும் தமிழில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டார். இதன் … Read more