இந்தூரில் மருத்துவ மாணவி செல்ஃபியால் மரணம்..!

மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது செல்ஃபி எடுக்க முயன்ற மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் சிலிக்கான் நகரை சேர்ந்தவர் நேகா அர்ஸ். இவர் சாகர் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் எம்.பி.பி.எஸ். மாணவி. இவர் இந்தூரில் உள்ள பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தூர் ராஜேந்திர நகர் காவல் நிலையத்தின் அருகில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ராஜேந்திர நகர் காவல் நிலையம் தெரிவித்துள்ளதாவது: நேகா … Read more

ஒருவருக்கு மூன்றாவது மனைவியானது தவறல்ல! இது இப்பொது வாடிக்கையாகிவிட்டது!

ஒருவருக்கு மூன்றாவது மனைவியானது தவறல்ல. எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றும் குற்றசாட்டியுள்ளார். நடிகை நேஹா தமிழ் சினிமாவில், மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட பல தமிழ்  நடித்துள்ளார். இவர், தமிழ் மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்ட ஷர்துல் பயஸ் என்பவரை மூன்றாதாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளனர். நீண்ட நாள் அமைதி காத்த நேஹா, … Read more