ஈராக் படகு விபத்தில் பெண்கள் ,குழந்தை உட்பட 100 பேர் பலி

தகவல் அறிந்து மீட்பு படகுகள் வருவதற்குள் பெண்கள், குழந்தைகள் என 40 பேர்  இறந்தனர். 100-க்கும்  மேற்பட்டோர் நீரில் மூழ்கி காணவில்லை அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் நாட்டில் மொசூல் நகரில் நவுரூஸ் என்று அழைக்கப்படும் குர்து புத்தாண்டை கொண்டாட கடந்த 21-ம் தேதி பெரிய படகு மூலம்  டிக்ரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகமாக  இருந்தது , யாரும் எதிர்பாராத நேரத்தில் படகு திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. … Read more