குடும்பத்தை சிதைத்து, மன உளைச்சல் ஏற்படுத்துவதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி புகார்!

தன் கணவர் மீது பொய்யான புகார் கொடுத்து குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் ராமநாதபுரம் அதிமுக எம்எல்ஏவும், அமைச்சரும் ஆகிய மணிகண்டன் தன்னுடன் 5 வருடம் குடும்பம் நடத்தி விட்டு பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்து தன்னை துன்புறுத்தி தற்பொழுது தன்னை ஏமாற்ற பார்ப்பதாக நாடோடிகள் பட துணை நடிகை சாந்தினி அண்மையில் … Read more

ஐந்து வருடம் தன்னுடன் வாழ்ந்து விட்டு ஏமாற்றப் பார்க்கிறார் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்!

தன்னுடன் 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே வாழ்ந்து விட்டு தற்போது திருமணம் குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் தான் நாடோடிகள். இந்த படத்தில் பணக்கார வீட்டு காதலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகை தான் சாந்தினி தேவா. இவர் மேலும் சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது நடிகை … Read more

பிக்பாஸ் பரணி தூக்கத்தை கெடுத்த 2 சம்பவம்..

பிக்பாஸ் மூலம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றவர் பரணி. வெள்ளந்தி மனிதராக அறியப்பட்ட இவர் தற்போது நாடோடிகள் 2 உட்பட சிலபடங்களில் நடித்து வருகிறார். இவரிடம் உங்களை சமீபத்தில் கோபப்படுத்திய விஷயம் என்னவென்ற கேள்விக்கு இரண்டு சம்பவம் என்னை கோபப்படுத்தி சோகத்தை வரவைத்தது. பாரம்பரிய நெல்லை பாதுகாத்து வைத்திருந்த நபர் ஒருவர் வேறுவழியின்றி அதை அடமானம் வைத்து குடும்பத்தை நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம். இதைக்கேள்விப்பட்டு ஒரு விவசாயியின் நிலைமை இப்படி இருப்பதை கண்டு அன்று இரவு … Read more