குடும்பத்தை சிதைத்து, மன உளைச்சல் ஏற்படுத்துவதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி புகார்!

தன் கணவர் மீது பொய்யான புகார் கொடுத்து குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் ராமநாதபுரம் அதிமுக எம்எல்ஏவும், அமைச்சரும் ஆகிய மணிகண்டன் தன்னுடன் 5 வருடம் குடும்பம் நடத்தி விட்டு பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்து தன்னை துன்புறுத்தி தற்பொழுது தன்னை ஏமாற்ற பார்ப்பதாக நாடோடிகள் பட துணை நடிகை சாந்தினி அண்மையில் … Read more